எங்கள் கடலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய மோட்டார் மெக்கானிக் பிரிவு மாணவர்
திரு. M.ஆனந்த பாபு அவர்கள் மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற 50 தாவது மாநில அளவிலான
(SKILL COMPETITION) திறனாய்வு தேர்வில் முதலிடம் பெற்றதற்கு முதல்வர் மற்றும் ஆசிரியர்களின் பாராட்டு விழா
No comments:
Post a Comment