Wednesday 30 April 2014

படிக்கும் பொழுதே உழைக்கும் மாணவர்கள்

  மாணவர்கள் அனைவரும் அவசியம் படியுங்கள் .
       
   " படிக்கும் பொழுதே உழைக்கும் மாணவர்கள்"                 

                   உழைப்போம்! உயர்வோம் !!

மாணவனின் பெயர் : N.விக்னேஷ் .
           தொழிற் பிரிவு : WIREMAN (SENIOR )
                                 UNIT : A 
                             PLACE : GOVERNMENT ITI CUDDALORE

       

தந்தை இல்லை என்ற குறையை எங்கள் மாணவன் விக்னேஷ் முறியடிக்க காலை 4 மணிக்கு எழுந்து வீடுகள்,கடைகளுக்கு பேப்பர் போடுவதும் , பின்னர் மாலை ITI முடிந்ததும் PROFESSIONAL COURIER ல் இரவு 10.00 மணி வரை வேலைசெய்வதும் என  
படிக்கும் பொழுதே உழைக்கும் இது போன்ற மாணவர்கள் நாளைய இந்தியாவின் மிகப்பெரிய தூண்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .



இன்னும் மாணவர்கள் தொடர்வர் 

Tuesday 22 April 2014

முதல்வர் அவர்களின் பணிமனை ஆய்வு - 22​.04.2014

         முதல்வர் அவர்களின் பணிமனை ஆய்வு 

                                       நாள் : 22​.04.2014