Monday 7 December 2015

FLOOD RELIEF CAMP HELD ON - 07-12-2015

இன்று ( 07-12-2015 ) கடலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மக்களுக்கு நோய் தொற்றுகள் ஏற்படாமல் இருக்க முன்னேற்பாடு நடவடிக்கை..

 கடலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அவர்களின் தலைமையில் ஈஷா வெள்ள  நிவாரண குழுவினர்
மக்களுக்கும், மாணவர்களுக்கும் மருத்துவ தொண்டு செய்தனர் ...







Thursday 3 December 2015

FLOOD MEDICAL CAMP - GOVT ITI CUDDALORE

FLOOD MEDICAL CAMP 

கடலூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் வெள்ள  நிவாரண மருத்துவ முகாம் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வரின் முன்னிலையில் மருத்துவர்கள் ,பயிற்சி அலுவலர், அலுவலர்கள் ,ஆசிரியர்கள் துணையுடன் சிறப்பாக நடைபெற்றது ..