மரக்கன்று நாடும் விழா - 14-01-2015
14/01/2016 அன்று கடலூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் திருச்சி .மண்டல பயிற்சி இணை இயக்குநர் அவர்கள் முதல்வர் முன்னிலையில் மரக்கன்றுகளை நட்டு ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார்..
No comments:
Post a Comment